இன்னுமா வற்றவில்லை இந்த மரங்கள்!
மனித பாவங்களுக்காக இறைவனை சிலுவையில் அறைய!
சொல்லிவிடாதீர்கள்! இந்த மனிதர்களிடம்!
மனித பாவங்களுக்காக இறைவன் சிலுவையில்
அறையப்படுவதாக...
இவர்களே அறைந்துவிடுவார்கள்!
தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ள!!
ஒரு பொருளை எவ்வாறு பார்க்க வேண்டும் என்று உனக்கும் எனக்கும் சொல்லித் தரப்படுகிறது. அதை விட்டு மாற்றி நம்மால் ஏன் யோசிக்க முடியவில்லை? மதங்களின் நூற்றாண்டில் உலகம் சொல்லித்தந்தது, பூமி தட்டை என்று!! அறிவியல் நூற்றாண்டில் இன்று பூமி துருவங்கள் அமுங்கிய கோளம்! எனவே, தேற்றங்கள் உடைப்பதற்கே! அவை நாம் ஏற்றங்கள் பெறுவதற்கே!! அடிப்படை யூகங்களை அலசிப் பார்க்கும் முயற்சி! இது!! கடவுள் என்று முடித்து வைக்கப்பட்ட விடை முடிச்சுகளை, அவிழ்த்துப் பார்க்கும் கேள்விக் கூர்வாள் இது!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment